சிவானந்த லஹரி [ 43 ]
ஆதி சங்கரர்
&
சிவனே ! மலைவாசியே !
அலைச்சல் ஏன் ?
என் மனம் எனும் வனம் உண்டே !
பழம் வேடுவரே !
இவ்வனத்துள் மதம் உண்ட
விலங்குகள் பல உன் வேட்டைக்காய் -
பொறாமை,மோகம் எனும் பலவாய் !
வேட்டையின் ஆனந்தம் என்னில் காண் !
[ தமிழில் ]
-----சந்திர கலாதர்
No comments:
Post a Comment