Saturday, March 3, 2012

பச்சிளம் சிசுபோல் ...!
 
&
 
பச்சிளம் சிசுவின்
 
களங்கமில் பார்வையும் -
 
அதனது அழகிய
 
மெல்இறகின்  மெல்லிய
 
மௌன  வருடலும் -
 
பசியின் வீறல்போல்
 
அறம்தனை  நாடும் 
 
ஓங்கிய குரலுமாய்
 
என் கவிதை எல்லாம் 
 
எழில்  பெற வேண்டும் .
 
 
 
---சந்திர கலாதர்   

No comments:

Post a Comment